OneKural
அறத்துப்பால் · இனியவை கூறல்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்
பொருள்
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.
96 / 1330
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்
பொருள்
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.