தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்.
பொருள்
தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.