பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்.
பொருள்
சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும்.