OneKural
பொருட்பால் · சூது
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும்.
பொருள்
சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் அகப்பட்டுவிடும்.
933 / 1330
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும்.
பொருள்
சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் அகப்பட்டுவிடும்.