கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.
பொருள்
எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே