தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல்.
பொருள்
ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக.