இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரக்கும் நோய்.
பொருள்
எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்.