அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு.
பொருள்
அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.