அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை.
பொருள்
போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.