மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்.
பொருள்
தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும்.