OneKural
பொருட்பால் · வினைத்திட்பம்
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.
பொருள்
ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.
669 / 1330
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.
பொருள்
ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.