என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை.
பொருள்
இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.