OneKural
பொருட்பால் · சொல்வன்மை
இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார்.
பொருள்
தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.
650 / 1330
இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார்.
பொருள்
தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.