மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையி னாள்.
பொருள்
சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.