பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வ்ருஉம் புலிதாக் குறின்.
பொருள்
யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.