OneKural
பொருட்பால் · தெரிந்து வினையாடல்
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு.
பொருள்
மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
520 / 1330