OneKural
பொருட்பால் · தெரிந்து வினையாடல்
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை.
பொருள்
பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.
512 / 1330