OneKural
பொருட்பால் · தெரிந்து தெளிதல்
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும்.
பொருள்
நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.
508 / 1330
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும்.
பொருள்
நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.