காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்.
பொருள்
பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.