ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்.
பொருள்
ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.