OneKural
பொருட்பால் · காலமறிதல்
அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறந்து செயின்.
பொருள்
செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?
483 / 1330