உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும்.
பொருள்
பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.