OneKural
பொருட்பால் · கேள்வி
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி.
பொருள்
கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.
418 / 1330
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி.
பொருள்
கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.