OneKural
அறத்துப்பால் · ஊழ்
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம.
பொருள்
எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.
376 / 1330