இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு.
பொருள்
உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.