OneKural
அறத்துப்பால் · நிலையாமை
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல.
பொருள்
உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உடம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர்.
337 / 1330
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல.
பொருள்
உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உடம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர்.