நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற.
பொருள்
முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?