களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும்.
பொருள்
அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.