OneKural
அறத்துப்பால் · கள்ளாமை
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்.
பொருள்
திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.
283 / 1330
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்.
பொருள்
திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.