OneKural
அறத்துப்பால் · தவம்
இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்.
பொருள்
பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம்.
270 / 1330