OneKural
அறத்துப்பால் · புலால் மறுத்தல்
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல்.
பொருள்
இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே
254 / 1330
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல்.
பொருள்
இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே