OneKural
அறத்துப்பால் · ஈகை
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை.
பொருள்
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
230 / 1330
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை.
பொருள்
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.