இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல்.
பொருள்
பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.