OneKural
அறத்துப்பால் · ஈகை
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு.
பொருள்
கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.
224 / 1330
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு.
பொருள்
கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.