OneKural
அறத்துப்பால் · ஒப்புரவறிதல்
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு.
பொருள்
உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.
215 / 1330
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு.
பொருள்
உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.