அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின்.
பொருள்
தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.