உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது.
பொருள்
உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது.