OneKural
இன்பத்துப்பால் · புலவி நுணுக்கம்
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று.
பொருள்
காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.
1314 / 1330