நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது.
பொருள்
நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.