துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று.
பொருள்
வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும்.