OneKural
இன்பத்துப்பால் · புலவி
ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று.
பொருள்
தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.
1304 / 1330
ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று.
பொருள்
தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.