பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணா தமையல கண்.
பொருள்
என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.