நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.
பொருள்
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.