OneKural
இன்பத்துப்பால் · பொழுதுகண்டு இரங்கல்
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய்.
பொருள்
காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.
1227 / 1330
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய்.
பொருள்
காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.