OneKural
இன்பத்துப்பால் · பொழுதுகண்டு இரங்கல்
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன்.
பொருள்
முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை.
1226 / 1330