நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் காதலர் நீங்கலர் மன்.
பொருள்
கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.