OneKural
இன்பத்துப்பால் · கனவுநிலை உரைத்தல்
கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு.
பொருள்
நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.
1214 / 1330
கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு.
பொருள்
நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.