விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி.
பொருள்
திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!