OneKural
இன்பத்துப்பால் · தனிப்படர் மிகுதி
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது.
பொருள்
ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது.
1196 / 1330