ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய்.
பொருள்
இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.